செயற்கைகோள்: செய்தி
பிக்சல் வாட்ச் 5, ஜெமினி ஆதரவு மற்றும் இன்சுலின் எதிர்ப்புத்திறனைக் கண்காணிக்கும் அம்சங்களுடன் வருகிறது
கூகுள் தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச்சான பிக்சல் வாட்ச் 5-ஐ வெளியிட்டுள்ளது.
காணொளி: சீனாவின் லாங் மார்ச் 7A ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது
சீனாவின் விண்வெளி திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் லாங் மார்ச் 7A ராக்கெட், திங்களன்று ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது.
வாரம் ஒரு டன் எடையில் விழும் ராக்கெட் கழிவுகள்! பூமியை நோக்கிப் பாயும் விண்வெளி குப்பைகள்; நிபுணர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை
உலகளவில் ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் விண்வெளிக் கழிவுகளின் அளவும் ஆபத்தான முறையில் உயர்ந்து வருகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் முடங்கிய ராக்கெட்டுகள்! இஸ்ரோவின் என்விஎஸ்-03 மற்றும் ஜிசாட்-1ஏ திட்டங்கள் தாமதம்! பின்னணி என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முக்கிய விண்வெளித் திட்டங்களான என்விஎஸ்-03 மற்றும் ஜிசாட்-1ஏ ஆகிய செயற்கைக்கோள்களை ஏவும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
NavIC செயலிழப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டதன் பின்னணி என்ன?
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பான 'நேவிக்' (NavIC - Navigation with Indian Constellation), போதிய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இயங்காததால் தற்போது தனித்து செயல்படும் திறனை இழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மொபைல் இணைப்புக்காக 5,100-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ள அமேசான்
5,105 செயற்கைக்கோள்களை கொண்ட ஒரு புதிய வலையமைப்பை இயக்குவதற்காக, அமேசான் நிறுவனம் கூட்டாட்சித் தொலைத்தொடர்பு ஆணையத்திடம் (FCC) ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.
சவுண்டிங் ராக்கெட் vs செயற்கைக்கோள் ஏவுவாகனம்: இஸ்ரோவின் வரலாற்றை மாற்றி எழுதிய அப்துல் கலாமின் வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பு
இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு நாளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடைந்த மாபெரும் வளர்ச்சியை நினைவுகூர்வது அவசியமாகும்.
ShakthiSAT செயற்கைக்கோள் திட்டத்திற்குத் தேர்வு; 14 வயது அரசு பள்ளி மாணவி சாதனை
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான கந்துலா ஜெஸ்ஸி என்ற அரசுப் பள்ளி மாணவி, சர்வதேச விண்வெளித் திட்டமான மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT) செயற்கைக்கோள் உருவாக்கக் குழுவில் பங்கேற்கத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.
விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்! 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்டார்ஷிப்! இந்தியப் பெருங்கடலில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13வது சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தென்கொரியா வரை 10,000 கிமீ மழை மேகங்கள்: செயற்கைக்கோள் படத்தில் அரிய காட்சி
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவிலிருந்து இமயமலை, சீனா மற்றும் ஜப்பான் வழியாகத் தென்கொரியா வரை சுமார் 7,000 முதல் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு பரந்துள்ள ஒரு பிரம்மாண்டமான மழை மேகக் கூட்டத்தை சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் துல்லியமாகப் படம் பிடித்துள்ளன.
விரைவில் இந்தியாவில் பருவமழை? 10,000 கி.மீ நீளமுள்ள மழை மேகத்தை படம்பிடித்த செயற்கைக்கோள்
வட இந்தியாவிலிருந்து தென் கொரியா வரை 7,000 முதல் 10,000 கி.மீ. வரை நீண்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பருவமழை பட்டை, செயற்கைக்கோள் படங்களில் பதிவாகியுள்ளது.
ஒரே ஆண்டில் 7 விண்கலங்களை விண்ணில் செலுத்தத் திட்டம்; இஸ்ரோவின் மெகா திட்டம்; முழு விபரம்
தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் விக்ரம்-1 விண்கலத் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த நிதியாண்டில் தனது மிக பரபரப்பான திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது.
ஈரானில் தரையிறங்கிய ரஷ்யாவின் 'Doomsday' சிறப்பு விமானம்; உலக நாடுகளை அதிரவைத்த மாஸ்கோவின் நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் மிக முக்கிய மற்றும் பாதுகாக்கப்பட்ட போர் கட்டுப்பாட்டு விமானமான 'Tu-214PU' திடீரென ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தரையிறங்கியுள்ளது.
அமர்நாத் யாத்திரை 2026: 5 நாட்களில் உருகிய பனி லிங்கம்; இமயமலையின் காலநிலை மாற்றத்தால் பக்தர்கள் கவலை
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
BSNL அறிமுகம் செய்த சாட்டிலைட் போன்: மொபைல் டவர் இல்லாவிட்டாலும் பேசலாம்
இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்(BSNL), மொபைல் டவர்கள் மற்றும் நெட்வொர்க் சிக்னல் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களும் தடையின்றி தொடர்புகொள்வதற்காக புதிய சாட்டிலைட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்கின் xAI இப்போது SpaceXAI என்று அழைக்கப்படுகிறது
எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான xAI-ஐ, SpaceXAI எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார்.
விண்வெளித் துறையில் புதிய சரித்திரம்: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் 'விக்ரம்-1' ஏவப்படத் தயார்!
இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய சரித்திரத்தை எழுப்பும் வகையில், நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான 'விக்ரம்-1' (Vikram-I) விண்ணில் ஏவப்படுவதற்கு முற்றிலும் தயாராகியுள்ளது.
ரேடியோ சிக்னல் இல்லாமல் தரையிறங்கிய இண்டிகோ ஜெட் விமானம்! இந்தியாவின் ககன் நேவிகேஷன் தொழில்நுட்பத்தின் சாதனை
கடந்த ஜூன் 27 ஆம் தேதி உதய்பூர் விமான நிலைய ஓடுதளத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 பயணிகள் ஜெட் விமானம் ஒன்று மெதுவாகத் தரையிறங்கியது.
பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்
லெபனானின் அரசுக்கு சொந்தமான தேசிய செய்தி நிறுவனத்தின்படி, இஸ்ரேலிய படைகள் தெற்கு லெபனான் முழுவதும் இரவு முழுவதும் நடத்திய வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
செயற்கைக்கோள் படத்தில் அதிர்ச்சி; இந்தியாவைத் திணறடிக்கும் 64% பருவமழை பற்றாக்குறை
இந்தியாவின் தென்மேற்கு பருவமழை, தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் நுழைந்த சில நாட்களிலேயே திடீரென தீவிரத்தை இழந்து நாடெங்கும் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்திய அரசுடன் தீவிர பேச்சுவார்த்தையில் எலான் மஸ்க் நிறுவனம்: 'ஸ்டார்லிங்க்' சேவை எப்போது தொடங்குகிறது?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் 'ஸ்டார்லிங்க்', இந்தியாவில் தனது வணிகரீதியான சேவைகளைத் தொடங்குவதற்கான இறுதி கட்ட ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவதில் இந்திய அரசுடன் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
SpaceXAI-யில் வேலைக்கு சேரவேண்டுமா? AI துறையில் முன் அனுபவம் தேவையில்லை என்கிறார் மஸ்க்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 'ஸ்பேஸ்எக்ஸ்ஏஐ' (SpaceXAI) என்று அழைக்கப்படும் தனது செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவிற்காகப் புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
உலகின் முதல் 'ஆப்டோசார்' செயற்கைக்கோள்: இந்திய இளைஞர்களின் சாதனையை வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!
இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, பெங்களூரைச் சேர்ந்த காலக்ஸ்ஐ (GalaxEye) ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 'மிஷன் த்ருஷ்டி' (Mission Drishti) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
போட்டிக்கு அனுப்பிய செயற்கைகோள் சொதப்பல்! வாடிக்கையாளரின் செயற்கைக்கோளை தவறான சுற்றுப்பாதையில் செலுத்தியது ப்ளூ ஆரிஜின்
ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது நியூ க்ளென் ராக்கெட்டில் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஈரான் -சீனா ரகசிய செயற்கைக்கோள் ஒப்பந்தம்: அமெரிக்க ராணுவ தளங்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதா 'TEE-01B'?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் உச்சத்தில் இருந்தபோது, ஈரான் ரகசியமாகச் சீனாவிலிருந்து ஒரு உளவு செயற்கைக்கோளை பெற்று, அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை கண்காணித்ததாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் போர் நிறுத்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'அணுசக்தி செறிவூட்டல்', அமெரிக்காவின் திட்டத்தில் மாயம்!
ஈரானின் 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் பாரசீக மற்றும் ஆங்கிலப் பதிப்புகளுக்கு இடையே ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.
மார்ச் மாதத்திற்குள் 7 ஏவுதல்களை ISRO திட்டமிட்டது, ஆனால் அவற்றில் 6 நடக்கவில்லை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மார்ச் 2026-க்குள் முடிக்கப்பட வேண்டிய ஆறு முக்கியத் திட்டங்களின் காலக்கெடுவைத் தவறவிட்டுள்ளது.
இந்தியாவின் UPI-ஐ வர்த்தகத் தடையாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மற்றும் தரவு உள்ளூர்மயமாக்கல் விதிகளை வர்த்தகத் தடைகளாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
"அடுத்த இலக்கு கூகுள், மைக்ரோசாப்ட்": அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்
ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப மற்றும் தொழில் நிறுவனங்களைக் குறிவைக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரோ ஜாம்பவான்களின் அகஸ்தியா-1: 24 மணிநேரத்தில் ஏவக்கூடிய அதிநவீன ராக்கெட்; விண்வெளித் துறையில் சூரத் ஸ்டார்ட்அப்பின் அதிரடி
இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பாரத் ஸ்பேஸ் வெஹிக்கிள் நிறுவனம் உருவெடுத்துள்ளது.
விண்ணைத் தொடத் தயாராகும் ககன்யான்! மகேந்திரகிரியில் 22 டன் உந்துவிசை கொண்ட என்ஜின் சோதனை வெற்றி
இந்தியா தனது விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
செயற்கைகோள் இணைப்பு வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்
இணைய வசதி இல்லாத உலகின் எந்தவொரு மூலையிலும் சிக்கிக்கொண்டாலும், உங்களைக் காப்பாற்ற வரும் ஒரு புதிய தொழில்நுட்பத் தயாரிப்புதான் 'ஓ-பாய்' (O-Boy) ஸ்மார்ட்வாட்ச்.
ஈரான் பள்ளி படுகொலையில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை பகிரங்கப்படுத்திய விசாரணை
பிப்ரவரி 28 அன்று ஈரானிய பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட கொடிய வான்வழித் தாக்குதலை அமெரிக்க இராணுவம் நடத்தியிருக்கலாம் என்று தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு சிறிய லூஸ் கனெக்ஷன்! இஸ்ரோவின் NVS-02 செயற்கைக்கோள் இலக்கை அடையாதது ஏன்? உயர்மட்டக் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட் மூலம் NVS-02 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
ஈரானை தாக்குவது இருக்கட்டும், முதலில் எங்கள் அவலத்தை கேளுங்கள்: அமெரிக்க போர்க்கப்பலின் மாலுமிகள் அவதி
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R Ford-இன் நீட்டிக்கப்பட்ட நிலைநிறுத்தம், அதன் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதிக்கிறது.
2026 கோடைகாலத்திற்கான நாசா இன்டெர்ன்ஷிப் தொடங்கியது: எப்படி விண்ணப்பிப்பது
கூட்டாளி நாடு ஒப்பந்தங்கள் மூலம் இளங்கலை பட்டதாரிகள், பட்டதாரிகள் மற்றும் சில சர்வதேச மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு நாசா ஒரு நம்பமுடியாத வாய்ப்பை வழங்குகிறது.
விண்வெளியில் முதல் முறையாக இந்தியாவின் ஒரு தனியார் செயற்கைக்கோள் சாதனை; எதிரி நாடுகளுக்குப் பயம் காட்டும் புதிய தொழில்நுட்பம்
இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அகமதாபாத்தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளில் இருந்து மற்றொரு பொருளைப் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தை (Non-Earth Imaging - NEI) வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது.
விண்வெளியில் AI டேட்டா சென்டர்கள்: எலோன் மஸ்க்கின் கனவு நனவாகுமா? உள்ள சவால்கள் என்ன?
எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ராக்கெட்டுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இப்போது விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டேட்டா சென்டர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.
மத்திய பட்ஜெட் 2026: விண்வெளி துறை ஒதுக்கீடு சுமார் ₹290 கோடி அதிகரித்துள்ளது
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கான இந்திய அரசின் ஒதுக்கீடு ₹289 கோடி அல்லது 2%க்கு சற்று அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் விபத்துகளைத் தவிர்க்க எலான் மஸ்கின் மாஸ்டர் பிளான்! என்ன செய்யப்போகிறது Stargaze தொழில்நுட்பம்?
விண்வெளியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயமும் அதிகரித்துள்ளது.
தலைக்கு மேல் சுற்றும் விண்வெளிக் கழிவுகள்; ஜிபிஎஸ் முதல் போன் வரை முடங்கும் அபாயம்
விண்வெளி என்பது ஒரு காலத்தில் ஆய்வாளர்களுக்கு மட்டுமே உரிய இடமாக இருந்தது. ஆனால், இன்று அது பழைய செயற்கைக்கோள்கள், உடைந்த ராக்கெட் பாகங்கள் மற்றும் உலோகத் துண்டுகள் நிறைந்த ஒரு குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 திட்டம் தோல்வி: 16 செயற்கைக்கோள்களின் நிலை என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் எதிர்பாராத விதமாகத் தோல்வியில் முடிந்தது.
2026இல் இந்தியாவின் முதல் செயற்கைகோள்: பிஎஸ்எல்வி-சி62 கவுண்டவுன் தொடக்கம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 2026 ஆம் ஆண்டின் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டது.